51. இந்திய கூட்டாட்சி அமைப்பு........ கூட்டு மாதிரியின் அடிப்படையில் ஆனது?
A. அமெரிக்கா
B. கனடா

C. ஐக்கிய ராஜ்யம்
D. கியூபா
52. மண்டலக் குழு பற்றிய தவறான வாக்கியத்தைக் கண்டறிக.
A. இவை சட்ட அமைப்புகள் ஆகும்
B. இவை மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன் மூலம் உருவாக்கப்பட்டது
C. மத்திய மண்டல குழுவின் தலைமையகம் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ளது

D மத்திய உள்துறை அமைச்சர் அவரே மண்டல குழுவின் பொது தலைவராவார்
53. எந்த நீதிமன்றம் கூட்டாட்சி அமைப்பில் நடுவராக செயல்படுகிறது?
A. உயர் நீதிமன்றம்
B. குடும்ப நல நீதிமன்றம்
C. உச்சநீதிமன்றம்

D. A மற்றும் C
54. தேசிய அவசர நிலை பிரகடனம் பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறி.
A. இது சீன ஆக்கிரமிப்பு காரணமாக 1962 ஆம் ஆண்டு முதல் முதலாக அறிவிக்கப்பட்டது
B. பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து இது 1971 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது
C . இது உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக 1975 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டது
D. இது இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டது

55.உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் வாக்கியங்களை கவனி.
I. அரசியலமைப்பின் பகுதி V உள்ள 124 லிருந்து 147 வரையிலான சரத்துகள் உச்சநீதிமன்றம் தொடர்புடையதாகும்
II. உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது அதன் முந்தைய அமைப்பான கூட்டாட்சி நீதிமன்றத்தை விட குறைவாகும்.
மேற்கூறியவற்றை சரியானது எது அல்லது எவை?
A.I மட்டும்

B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
56. பின்வரும் மாநிலங்களில் எது முன்பு இந்தியாவின் இணை மாநிலம் என்று அழைக்கப்பட்டது?
A. ஜம்மு மற்றும் காஷ்மீர்
B. சிக்கிம்

C. தெலுங்கானா
D. தமிழ்நாடு
57. உச்சநீதிமன்ற நீதிபதி தகுதி பற்றிய சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
A. இந்திய தலைமை நீதிபதியின் கருத்துப்படி அவர் ஒரு சிறந்த நிதியியல் வல்லுனராக இருத்தல் வேண்டும்
B. இவர் ஐந்து வருடங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்
C.இவர் ஐந்து வருடங்களுக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்

D. அரசியல் அமைப்பில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது குறிப்பிடப்படவில்லை
58. பின்வரும் சாசனங்களில் எது சென்னையில் மாநகராட்சி அமைப்பதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது
A.1793 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம்
B.1687 ஆம் ஆண்டு சாசன சட்டம்

C.1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்
D.1793 ஆம் ஆண்டு சாசன சட்டம்
59.1975-1977 ஆம் ஆண்டுகளில் அவசரகால நிலையின் போது இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
A. ரங்கநாத் மிஸ்ரா
B. லலித் மோகன் சர்மா
C. மிர்சா ஹமீதுல்லா பிக்
D. ஜெயந்திலால் சோட்டா லால் ஷா

60. உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?
A. எம் பதஞ்சலி சாஸ்திரி
B. ஹரிலால் ஜே கனியா

C. எஸ் ஆர் தாஸ்
D சையது பசே அலி
0 Comments: