21.பொருத்துக.
1) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் -அ) தேக்கு
2) அயனமண்டல இலையுதிர் காடுகள் -ஆ) அக்கேசியா
3) பாலைவனத் தாவரங்கள் -இ) சுந்தரி
4) ஓதத் தாவரங்கள் -ஈ) ரோஸ்வுட்
1) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் -அ) தேக்கு
2) அயனமண்டல இலையுதிர் காடுகள் -ஆ) அக்கேசியா
3) பாலைவனத் தாவரங்கள் -இ) சுந்தரி
4) ஓதத் தாவரங்கள் -ஈ) ரோஸ்வுட்
A)4123✅
B)2341
C)3241
D)3412
B)2341
C)3241
D)3412
22.கான் அப்துல் காபர் கான் எந்த எல்லை மாகாணத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்றார்?
A வடமேற்கு✅
B தென்மேற்கு
C வடகிழக்கு
D தென்கிழக்கு
B தென்மேற்கு
C வடகிழக்கு
D தென்கிழக்கு
23.வங்காளத்தின் பிரிவினை எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
A 1903 ஆகஸ்ட் 5
B 1905 அக்டோபர் 16✅
C 1908 ஆகஸ்ட் 16
D 1906 அக்டோபர் 16
B 1905 அக்டோபர் 16✅
C 1908 ஆகஸ்ட் 16
D 1906 அக்டோபர் 16
24.நீல தர்ப்பான் என்னும் இண்டிகோவின் கண்ணாடி என்ற தலைப்பில் நாடகத்தை நடத்தியவர் யார்?
A டிடு மீர்
B தீனபந்து மித்ரா✅
C கோல்
D ரஹ்மத் அலி
B தீனபந்து மித்ரா✅
C கோல்
D ரஹ்மத் அலி
25.1933 ஜனவரி 8 ஆம் நாள் எந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது
A கோவில் நுழைவு நாள்✅
B மீட்பு நாள்
C நேரடி நடவடிக்கை நாள்
D சுதந்திர பெருநாள்
B மீட்பு நாள்
C நேரடி நடவடிக்கை நாள்
D சுதந்திர பெருநாள்
26.காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939 இல் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றவர்?
A ராஜேந்திர பிரசாத்
B ஜவஹர்லால் நேரு
C சுபாஷ் சந்திரபோஸ்✅
D மௌலானா அபுல் கலாம் ஆசாத்
B ஜவஹர்லால் நேரு
C சுபாஷ் சந்திரபோஸ்✅
D மௌலானா அபுல் கலாம் ஆசாத்
27.மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
A 1858 ஆம் ஆண்டு சட்டம்
B இந்திய கவுன்சில் சட்டம் 1909
C இந்திய அரசுச் சட்டம் 1919
D இந்திய அரசுச் சட்டம் 1935✅
B இந்திய கவுன்சில் சட்டம் 1909
C இந்திய அரசுச் சட்டம் 1919
D இந்திய அரசுச் சட்டம் 1935✅
28.பரசத்தில் நடைபெற்ற வாஹாபி கிளர்ச்சி பற்றிய கூற்றுகளை ஆராய்க:
1) வாஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கில ஆட்சிக்கு நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டது
2) வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 ல் துவங்கப்பட்டது
3) வாஹாபி போதனையால் ஈர்க்கப்பட்ட டிடுமீர் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்
4) 1831 நவம்பர் 6 புர்னியா நகரில் ஏற்பட்ட தாக்குதலில் டிடுமீர் கொல்லப்பட்டார்
1) வாஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கில ஆட்சிக்கு நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்டது
2) வங்காளத்தில் பரசத் பகுதியில் 1827 ல் துவங்கப்பட்டது
3) வாஹாபி போதனையால் ஈர்க்கப்பட்ட டிடுமீர் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றார்
4) 1831 நவம்பர் 6 புர்னியா நகரில் ஏற்பட்ட தாக்குதலில் டிடுமீர் கொல்லப்பட்டார்
A)2 4 சரி
B)2 3 சரி
C)1 4 சரி
D) அனைத்தும் சரி✅
B)2 3 சரி
C)1 4 சரி
D) அனைத்தும் சரி✅
29.களக்காடு போர் பற்றிய குறிப்புகள்
1 )நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்
2 )அவருக்குக் கர்நாடகப் பகுதியில் இருந்து குதிரைப் படை மற்றும் காலாட் படையின் ஆதரவு இருந்தது
3 )மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்து வதற்கு முன்பாக திருவிதாங்கூரில் 2000 வீரர்கள் புலித்தேவன் படையுடன் இணைந்தனர்
4 )களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபூஸ்கான் படைகள் தோற்கடிக்கப்பட்டன
1 )நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்
2 )அவருக்குக் கர்நாடகப் பகுதியில் இருந்து குதிரைப் படை மற்றும் காலாட் படையின் ஆதரவு இருந்தது
3 )மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலை நிறுத்து வதற்கு முன்பாக திருவிதாங்கூரில் 2000 வீரர்கள் புலித்தேவன் படையுடன் இணைந்தனர்
4 )களக்காட்டில் நடைபெற்ற போரில் மாபூஸ்கான் படைகள் தோற்கடிக்கப்பட்டன
A) 1 4 சரி
B )2 4 சரி
C) 3 4 சரி
D) அனைத்தும் சரி✅
B )2 4 சரி
C) 3 4 சரி
D) அனைத்தும் சரி✅
0 Comments: