251.இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?டில்லி
|
252.தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?புனே
|
253.மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?ஒரிசா
|
254.அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?விருதுநகர்
|
255.எம்.எஸ்.சுவாமிநாதன்
ஆராய்ச்சி நிறுவனம் எந்த
ஆண்டு நிறுவப்பட்டது?1998
|
256.கழிவுத் தாளை
(காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?44%
|
257.சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள
துறைமுகம்?ஹவுசான்
|
258.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
|
259.இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?7516 கி.மீ.
|
260.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை
சுவாசிக்கிறான்?2200 முறை
|
261.கார்பன் புகை
அதிக
அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது
இடம்
|
262.இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?3,80,000 டன்
|
263.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என
அழைக்கப்படும் நகரம் எது?மும்பை
|
264.உலகின் பருத்தி ஆடை
உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?மூன்றாமிடம்
|
265.தமிழகத்தில் எங்கு எஃகு
நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?சேலம்
|
266.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
|
267.ரியோ உச்சி மாநாட்டின் வேறு
பெயர் என்ன?புவி உச்சி மாநாடு
|
268.ஹீப்ளி எந்த
மாநிலத்திலுள்ளது?கர்நாடகா
|
269.அக்டோபர் முதல் வாரத்தை அரசு
______________ வாரமாக கொண்டாடி வருகிறது?வனவிலங்கு
|
270.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?ஆர்.கே. சண்முகம் செட்டியார்
|
271.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த
மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி
|
272.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்
|
273.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்
|
274.தமிழகத்தின் முதல் பெண்
கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்
|
275.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே
இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு
|
276.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த
மாவட்டத்தில் உள்ளது?சென்னை
|
277.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த
மாவட்டத்தில் உள்ளன?புதுக்கோட்டை
|
278.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?சிவகாசி
|
279.கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?கும்பகோணம்
|
280.ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?ஆரல்வாய் மொழி
|
281.தமிழகத்தில் மத்திய மின்
வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி
|
282.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்
|
283.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம்
எது?கொல்லங்குடி
|
284.ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி
|
285.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்
|
286.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்
|
287.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா
|
288.தேசிய ஒருமைப்பாடு எந்த
நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-19
|
289.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?பிப்ரவரி-28
|
290.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?சித்திரப்பாவை
|
291.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்
|
292.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 5
|
293.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா
|
294.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா
|
295.சலீம் அலி
சுற்றுச் சூழல் இயல்
கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி
|
296.பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்ஷா
|
297.உருக்காலை உள்ள
இடங்கள்?பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
|
298.இந்தியாவின் மிகப்பெரிய அரசு
நிறுவனம்?இந்தியன் ரயில்வே
|
299.மத்திய தோல்
ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?சென்னை
|
300.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு
முறை
நடைபெறும்?4 ஆண்டுகளுக்கு ஒரு
முறை
|
Wednesday, 25 December 2019
Author: Admin
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 Comments: