101.இங்கிலாந்து ராணி
எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
|
102.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
|
103.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த
மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி
|
104.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?லஸ்கர்-இ-தொய்பா
|
105.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
|
106.செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?தொல்
பொருள் ஆய்வுத் துறை
|
107.புகைப்பிடித்தால் என்ன
நோய்
வரும்?புற்றுநோய்
|
108.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?புகையிலை
|
109.காமராசர் பிறந்த ஆண்டு?1903
|
110.காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
|
111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான்
வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என
சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
|
112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
|
113.காமராசர் எந்த
ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
|
114.காமராசரின் பிறந்த நாள்
எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
|
115.திருச்சி பாரத
மிகுமின் நிறுவனம் யார்
ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
|
116.“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
|
117.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா
காந்தி
|
118.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய
உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
|
119.உலகில் உள்ள
பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
|
120.தொலைக்காட்சி எந்த
ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
|
121.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
|
122.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
|
123.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ,
ஆண்
தேனீ,
வேலைக்காரத் தேனீ)
|
124.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து
|
125.வேலைக்காரத் தேனீக்களின் வேலை
என்ன?தேன் எடுத்தல்
|
126.தேன் கூட்டில் மற்றொரு தேனீ
தோன்றினால் என்ன
நிகழும்?வேறு
கூடு
கட்டும்
|
127.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல
கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்?ரோபோ
|
128.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?பெருமளவில் இல்லை
|
129.செஞ்சிக் கோட்டை எந்த
மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
|
130.புவியில் காணப்படும் நீரில் கடல்
நீரின் அளவு?97.3%
|
131.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு
தாக்கிய நகரம்?போபால்
|
132.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
|
133.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக
அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
|
134.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
|
135.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
|
136.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என
ஒரு
கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?கருத்துசார்
|
137.”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
|
138.கார் படை
மேகங்களானது ___________________ மேகங்களாகும்?செங்குத்தான
|
139.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல
காற்றின் பெயர்?சின்னூக்
|
140.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
|
141.தன்னுடைய எடையைப் போல்
இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
|
142.உலகிலேயே பால்
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
|
143.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
|
144.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
|
145.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
|
146.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
|
147.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
|
148.உலகில் அதிக
அளவு
சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
|
149.தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக
அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
|
150.சீனாவில் உள்ள
யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர்
மின்சக்தி
|
Wednesday, 25 December 2019
Author: Admin
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 Comments: