1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம்
தேதி
|
|
2.தேசியக் கவி
எனப்
போற்றப்பட்டவர் பாரதியார்
|
|
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல்
சிலப்பதிகாரம்
|
|
4.பாவேந்தர் எனப்
போற்றப்படுபவர் பாரதிதாசனார்
|
|
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
|
|
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை
தேர்க? இடப்பெயர்
|
|
7.பூ பெயர்ச்சொல்லின் வகை
தேர்க? சினைப்பெயர்
|
|
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை
தேர்க? தொழிற்பெயர்
|
|
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை
தேர்க? காலப்பெயர்
|
|
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக?
பண்புத்தொகை
|
|
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக?
உரிச்சொல் தொடர்
|
|
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
|
|
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
|
|
14.தாய் உணவை
உண்டாள்-இது
எவ்வகை வினை?
தன்வினை
|
|
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற
முடியாது- இது
எவ்வகை வினை?
எதிர்மறை
|
|
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற
முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
|
|
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
|
|
18.தமிழகத்தில் எந்த
மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
|
|
19.அயினி அக்பரி என்ற
நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
|
|
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
|
|
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?
65 வயது
|
|
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது
அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி
யாது?
ஆங்கிலம்
|
|
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
|
|
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த
நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
|
|
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
|
|
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?
மூன்றாம் ராஜேந்திரன்
|
|
27.மனிதன் ஒரு
சமூகப்பிராணி-என்பதை யார்
கூறியது? அரிஸ்டாடில்
|
|
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
|
|
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
26 நவம்பர்,1949
|
|
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
|
|
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
|
|
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
துணை
சபாநாயகர்
|
|
33.டெல்லியை ஆண்ட
முதல் முஸ்லீம் அரசர் யார்?
குத்புதின் ஐபெக்
|
|
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
|
|
35.அற இயல்
கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
|
|
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
|
|
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
|
|
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
|
|
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
|
|
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
|
|
41.அஜந்தா குகை
அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
|
|
42.இந்தியாவில் மிக
நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
|
|
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
|
|
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
|
|
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
|
|
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
|
|
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
எம்.ஜி.இராமச்சந்திரன்
|
|
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
|
|
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள
இடம்
கோயம்புத்தூர்
|
|
50.உடுக்கை இழந்தவன் கை
போல
என்னும் உவமை
மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
|
|
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
|
|
52.இளமையில் கல்-
எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
|
|
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை
அறிக?
பண்புப்பெயர்
|
|
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
|
|
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
|
|
56.ஆடு கொடி
இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
|
|
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
|
|
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
|
|
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப்
பாடப்படும் நூல்
கலம்பகம்
|
|
60.தொண்டர் சீர்
பரவுவார் எனப்
பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
|
|
61.தமிழ்மறை என
அழைக்கப்படும் நூல்
திருக்குறள்
|
|
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள
இடம்
போபால்
|
|
63.மேட்டூர் அணையின் வேறு
பெயர் ஸ்டான்லி அணை
|
|
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண்
மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
|
|
65.ஒரு குழந்தை ஆணா
பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
|
|
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக
அமைப்பின் கூறுகள்
|
|
67.ஆற்காடு நவாபுகளுள் யார்
வாலாஜா என
அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
|
|
68.200 நாட்களுக்கு
பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
|
|
69.உலகின் பரந்த மீன்
பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
|
|
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
|
|
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
|
|
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
|
|
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
|
|
74.தி.மு.கவை நிறுவியவர் யார்?
அண்ணாதுரை
|
|
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர்
தாமஸ் மன்றோ
|
|
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
|
|
77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
|
|
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?
கோமல் சுவாமிநாதன்
|
|
79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது?
குளத்தங்கரை அரச
மரம்
|
|
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
|
|
81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
|
|
82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
|
|
83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற
தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
|
|
84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
|
|
85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
|
|
86.சூரியனின் வெப்பநிலை காண
உதவும் விதி
ஸ்டீஃபனின் நான்மடி விதி
|
|
87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
|
|
88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்?
ஒளி
|
|
89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
|
|
90.நைட்ரஜன் அடங்கிய ஒரு
பொதுவான உரம்
யூரியா
|
|
91.பசுமையான உணவு
மற்றும் பழங்களில் உள்ள
சத்து எது?
வைட்டமின்கள்
|
|
92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள
பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
|
|
93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
|
|
94.பெரும்பாலான பருப்பு வகை
தாவரங்கள் உள்ள
குடும்பம் பேபேஸி
|
|
95.மலேரியா நோயை
உண்டாக்குபவை புரோட்டோசோவா
|
|
96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
|
|
97.புகையிலையில் உள்ள
நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
|
|
98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
|
|
99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு
வைரஸ்
|
|
100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம்
சாரநாத்
|
|
101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?
கௌடில்யர்
|
|
102.இந்தியாவின் மீது
படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
முகமது பின்
காசிம்
|
|
103.பிளாசிப் போர்
எந்த
ஆண்டு நடைபெற்றது? 1757
|
|
104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
|
|
105.முதல் இந்திய பெண்
போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
|
|
106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி
எது?
கோதாவரி
|
|
107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்?
சரோஜினி நாயுடு
|
|
108.உலகிலேயே பெரிய காப்பியம் எது?
மகாபாரதம்
|
|
109.பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது?
பாண்டூங்
|
|
110.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
|
|
111.எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
|
|
112.இந்திய கடற்படைத் தளம்
அமைந்துள்ள இடம்
கார்வார்
|
|
113.இந்தியாவில் எந்த
ஏரி
அதிக
உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
|
|
114.கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
|
|
115.கடக ரேகை,
எந்த
மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
|
|
116.இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
|
|
117.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த
ஆண்டு துவங்கப்பட்டது?1951
|
|
118.இந்தியாவில் மிக
அதிக
நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?
நெல்
|
|
119.தமிழ்நாடு நில
உச்சவரம்பு சட்டத்தின்படி நில
உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
|
|
120.இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
|
|
121.சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
|
|
122.உலகில் மீன்
அதிக
அளவில் உற்பத்தி செய்யும் நாடு
ஜப்பான்
|
|
123.தனி நபர்
கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
|
|
124.முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
|
|
125.இந்தியாவில் ஒரு
ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்?
மத்திய நிதி
அமைச்சகம்
|
|
126.பி.எஸ்.என்.எல்-ன்
தலைவர் சேத்
|
|
127.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி
விதிப்பது மாநில அரசு
|
|
128.இந்தியாவின் இணைப்பு மொழி
எது?
ஆங்கிலம்
|
|
129.ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது
என்ன?
35
|
|
130.இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன?
நிரந்தரமானது
|
|
131.இந்தியப் பிரதமரை யார்
நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
|
|
132.பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
|
|
133.அசாமின் தலைநகரம் எது?
திஸ்பூர்
|
|
134.இந்தியாவின் துணை
ஜனாதிபதி யார்?
கிருஷ்ணகாந்த்
|
|
135.இந்தியாவின் நிதி
அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
|
|
136.இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்?
எல்.கே.அத்வானி
|
|
137.பாலகங்காதர திலகர் ஒரு
தீவிரவாதி
|
|
138.தாதாபாய் நௌரோஜி ஒரு
மிதவாதி
|
|
139.தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
|
|
140.ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
|
|
141.யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
|
|
142.அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
|
|
143.இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
|
|
144.நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
|
|
145.வ.உ.சிதம்பரனாரின்
படைப்பு எது?
மெய்யறிவு
|
|
146.தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
|
|
147.மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு
ஆம்பியர்
|
|
148.ஒளி வருடம் என்பது எதனை
குறிக்கும் அலகு
ஆகும் தூரம்
|
|
149.இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
|
|
150.நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர்
ஆப்கன்
|
|
151.நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
|
|
152.இந்தியாவில் உள்ள
மிக
இளமையான மலைத் தொகுதி இமயமலை
|
|
153.கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
கோயம்புத்தூர்
|
|
154.பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
|
|
155.இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
|
|
156.தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம்
மணலி
|
|
157.இந்தியாவின் மிக
முக்கிய வாணிப சக்தி வளம்
நிலக்கரி
|
|
158.முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
|
|
159.தமிழ்நாட்டில் நில
உச்சவரம்பு 30 ஏக்கர்
|
|
160.கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
|
|
161.ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
|
|
162.ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
|
|
163.இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது?
கோவா
|
|
164.சமய சார்பற்ற நாடு
எது?
இந்தியா
|
|
165.வந்தவாசி வீரர் என
அழைக்கப்பட்டவர் சர்
அயர்கூட்
|
|
166.வாஸ்கோடகாமா எங்கு தரை
இறங்கினார்? கள்ளிக்கோட்டை
|
|
167.நிலவில் முதன் முதலில் கால்
வைத்தவரின் பெயர் நீல்
ஆம்ஸ்ட்ராங்
|
|
168.வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
|
|
169.கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
|
|
170.விளையாட்டின் புலி
எனப்படுபவர் யார்?
மன்சூர் அலி
பட்வாடி
|
|
171.தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக
நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
|
|
172.திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
|
|
173.குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக
மழை
பெய்கிறது? தமிழ்நாடு
|
|
174.மிகப்பெரிய பாலைவனம் சகாரா
|
|
175.சமீபத்தில் எந்த
நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
|
|
176.மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
|
|
177.ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
|
|
178.தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
|
|
179.முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
|
|
180.நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன்
வளர்ப்பு
|
|
181.இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது?
கேரளா
|
|
182.இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
|
|
183.இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
|
|
184.இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
|
|
185.விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
|
|
186.கானல் நீர்
தோன்றுவது முழு
அகப்
பிரதிபலிப்பால்
|
|
187.ஒலி எதன்
ஊடே
பரவுவதில்லை? வெற்றிடம்
|
|
188.ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
|
|
189.யூரியா மிகவும் நல்ல
உரம்,
ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு
மிகவும் அதிகம்
|
|
190.சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
|
|
191.காற்றில் பரவும் நோய்
டீப்தீரியா
|
|
192.முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
|
|
193.கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
|
|
194.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள
உணவுப் பொருள் புரதங்கள்
|
|
195.பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
|
|
196.பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
|
|
197.பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
|
|
198.இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
|
|
199.இராணித் தேனீயின் முக்கிய வேலை
முட்டையிடுதல்
|
|
200.குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால்
பற்கள்
|
Wednesday, 25 December 2019
Author: Admin
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 Comments: